Friday, October 22, 2010

கற்பூர தீபம்

கட்டை, துணி முதலியவற்றை எரித்தால்முடிவில் கரி சாம்பல் நிற்கும், கற்பூரத்தைக் கொளுத்தினால் கரியோ, சாம்பலோ நிற்காது. சூடம் தீயில் எரிந்து கரைந்து விடுகிறது, சீவன் சிவத்தில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டு கற்பூர தீபம் காட்டுவார்கள். கோவிலுக்கு வருபவர்கள் இந்த உண்மையை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...